Top posting users this month
No user |
இலங்கை மீனவர்களின் 5 படகுகள், இந்திய கடற்படையினரால் விடுவிப்பு
Page 1 of 1
இலங்கை மீனவர்களின் 5 படகுகள், இந்திய கடற்படையினரால் விடுவிப்பு
தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் 5 படகுகளை இந்திய கரையோர காவல் படையினர் நேற்று விடுவித்துள்ளனர்
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி கடற்பகுதியில் இருந்து இந்தப்படகுகள் விடுவிக்கப்பட்டன.
இந்த படகுகளில் 7 இலங்கை மீனவர்கள் பயணிக்க அவர்களுக்கு இந்திய கரையோர காவல்படையினர் இலங்கை கடல் வரை பாதுகாப்பை வழங்கவுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த படகுகள் இலங்கையின் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்தப்படகுகள் 2014 மே முதல் செப்டெம்பர் மாதப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டவையாகும்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி கடற்பகுதியில் இருந்து இந்தப்படகுகள் விடுவிக்கப்பட்டன.
இந்த படகுகளில் 7 இலங்கை மீனவர்கள் பயணிக்க அவர்களுக்கு இந்திய கரையோர காவல்படையினர் இலங்கை கடல் வரை பாதுகாப்பை வழங்கவுள்ளனர்.
இதன் பின்னர் குறித்த படகுகள் இலங்கையின் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளன.
இந்தப்படகுகள் 2014 மே முதல் செப்டெம்பர் மாதப்பகுதிக்குள் கைப்பற்றப்பட்டவையாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum