Top posting users this month
No user |
8 மாதங்களாக சிறுநீரக மாற்று சிகிச்சைகளுக்கு தடை
Page 1 of 1
8 மாதங்களாக சிறுநீரக மாற்று சிகிச்சைகளுக்கு தடை
தேசிய சிறுநீரக சத்திரசிகிச்சை நிலையத்தில் கடந்த 8 மாதங்களாக சிறுநீரக மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன.
இதனால் சிறுசீரக மாற்று சிகிச்சைகளுக்காக பட்டியலிடப்பட்டுள்ள நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த பட்டியலில் அதிக அவதானமுடைய நோயாளர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுநீரக மாற்று சிகிச்சை நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர் என நோயாளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை தீவிர கண்காணிப்பு பிரிவில் முன்னெடுக்கப்பட வேண்டிய திருத்தற்பணிகள் காரணமாகவே சிகிச்சைகள் தடைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் சுமித் ஆனந்த தெரிவித்துள்ளார்.
இதனால் சிறுசீரக மாற்று சிகிச்சைகளுக்காக பட்டியலிடப்பட்டுள்ள நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த பட்டியலில் அதிக அவதானமுடைய நோயாளர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறுநீரக மாற்று சிகிச்சை நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருவது தொடர்பில் அதிகாரிகள் அசமந்த போக்குடன் செயற்படுகின்றனர் என நோயாளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை தீவிர கண்காணிப்பு பிரிவில் முன்னெடுக்கப்பட வேண்டிய திருத்தற்பணிகள் காரணமாகவே சிகிச்சைகள் தடைப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அந்நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் சுமித் ஆனந்த தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum