Top posting users this month
No user |
இன்று நாட்டில் மாட்டு ஆட்சியே நடைபெறுகின்றது: தயாசிறி ஜயசேகர
Page 1 of 1
இன்று நாட்டில் மாட்டு ஆட்சியே நடைபெறுகின்றது: தயாசிறி ஜயசேகர
இன்று நாட்டில் மாட்டு ஆட்சியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹெட்டிபொல கட்சிக் காரியாலயத்தில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை சந்தித்த போது அவர் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் எவரும் கிடையாது. வடமத்திய மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைகளை நாமே அங்குரார்ப்பணம் செய்து வைப்போம்.
எங்களது பாடசாலைகளுக்கு எவராவது கை வைத்தால் அதிபர் அல்லது பிரதி அதிபரை வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே வெற்றியீட்டியது.
தற்போதைய அரசாங்கம் ஒவ்வொருவரினதும் குப்பையை சேகரித்து வருவதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹெட்டிபொல கட்சிக் காரியாலயத்தில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளை சந்தித்த போது அவர் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் எவரும் கிடையாது. வடமத்திய மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைகளை நாமே அங்குரார்ப்பணம் செய்து வைப்போம்.
எங்களது பாடசாலைகளுக்கு எவராவது கை வைத்தால் அதிபர் அல்லது பிரதி அதிபரை வீட்டுக்கு அனுப்பி வைப்போம்.
ஜனாதிபதி தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே வெற்றியீட்டியது.
தற்போதைய அரசாங்கம் ஒவ்வொருவரினதும் குப்பையை சேகரித்து வருவதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum