Top posting users this month
No user |
750 மில்லியன் ரூபா பெறுமதியான எத்தனோல் சுங்கப் பிரிவினால் மீட்பு
Page 1 of 1
750 மில்லியன் ரூபா பெறுமதியான எத்தனோல் சுங்கப் பிரிவினால் மீட்பு
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 16,000 லீட்டர் எத்தனோல் ஒருகொடவத்தை சுங்கக் களஞ்சியத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அறிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட எத்தனோலின் பெறுமதி 750 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது
ஒருகொடவத்தை பிரதேசத்தில் வைத்தே இவற்றைக் இன்று கைப்பற்றியுள்ளனர்.
இவை தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட எத்தனோலின் பெறுமதி 750 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது
ஒருகொடவத்தை பிரதேசத்தில் வைத்தே இவற்றைக் இன்று கைப்பற்றியுள்ளனர்.
இவை தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum