Top posting users this month
No user |
Similar topics
யாழ். இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
யாழ். இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
யாழ்.இளவாலை பொலிஸாரினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் வீடுகளை விடுவிக்க கோரி குறித்த நிலம் மற்றும் வீடுகளுக்குச் சொந்தமான மக் கள் இன்றைய தினம் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றிணை முன்னெடுத்திருக்கின்றனர்.
1992ம் ஆண்டு யுத்தம் காரணமாக மக்கள் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த பின்ன ர் மீண்டும் 1995ம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்காக தங்கள் சொந்த இடங்களுக்கு மக்கள் வந்திருந்தனர்.
அப்போது மக்களுடைய வீடுகளில் பொலிஸார் தங்கியிருந்த நிலையில் அன்i றய தினம் தொடக்கம். மக்கள் தங்கள் வீடுகளை தம்மிடம் வழங்குமாறு கோரி தொடர்ச்சியான கோரிக்கைகளை முன் வைத்து வந்த போதும் வீடுகள் விடுவிக்கப்படவில்லை.
1992ம் ஆண்டு யுத்தம் காரணமாக மக்கள் சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த பின்ன ர் மீண்டும் 1995ம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்காக தங்கள் சொந்த இடங்களுக்கு மக்கள் வந்திருந்தனர்.
அப்போது மக்களுடைய வீடுகளில் பொலிஸார் தங்கியிருந்த நிலையில் அன்i றய தினம் தொடக்கம். மக்கள் தங்கள் வீடுகளை தம்மிடம் வழங்குமாறு கோரி தொடர்ச்சியான கோரிக்கைகளை முன் வைத்து வந்த போதும் வீடுகள் விடுவிக்கப்படவில்லை.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நிரந்தர நியமனம் கோரி யாழ். தொண்டர் ஆசிரியர்கள் மாகாணசபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்
» புத்தளம் அனல் மின் நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
» கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
» புத்தளம் அனல் மின் நிலையத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
» கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum