Top posting users this month
No user |
மஹிந்தானந்த, சஜின்வாஸிடம் மீள விசாரணை
Page 1 of 1
மஹிந்தானந்த, சஜின்வாஸிடம் மீள விசாரணை
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகெ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவிடம் மீள விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
நிதிச் சலவை சட்டத்தின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் மீளவும் விசாரணை நடத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இருவரிடமும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான மஹிந்தானந்த மற்றும் சஜின் வாஸிடம் சில மணித்தியாலங்கள் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் மீளவும் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நிதிச் சலவை சட்டத்தின் அடிப்படையில் புலனாய்வுப் பிரிவினர் மீளவும் விசாரணை நடத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இருவரிடமும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான மஹிந்தானந்த மற்றும் சஜின் வாஸிடம் சில மணித்தியாலங்கள் புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் மீளவும் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளதாக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum