Top posting users this month
No user |
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 40 இலங்கை அகதிகள்
Page 1 of 1
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பிய 40 இலங்கை அகதிகள்
போர் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற 40 இலங்கை தமிழர்கள் நேற்று தாயகம் திரும்பியுள்ளனர்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் சபாருல்லாகான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடன் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் சபாருல்லாகான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum