Top posting users this month
No user |
தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருந்த புழுக்கள் அடங்கிய அரிசி மீட்பு
Page 1 of 1
தொழிலாளர்களுக்கு வழங்கப்படவிருந்த புழுக்கள் அடங்கிய அரிசி மீட்பு
ஹற்றன் டிக்கோயா டிலரி தோட்டத்தில் புழுக்கள் அடங்கிய பழுதடைந்த அரிசி ஒரு தொகை பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்களால் இன்று மீட்கப்பட்டது.
பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இந்த அரிசி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 2 ஆயிரத்து 500 கிலோ எடையுடைய அரிசியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இந்த அரிசி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 2 ஆயிரத்து 500 கிலோ எடையுடைய அரிசியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum