Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேசிய ஔடத சட்டமூலம் மார்ச் 4இல் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

Go down

தேசிய ஔடத சட்டமூலம் மார்ச் 4இல் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு Empty தேசிய ஔடத சட்டமூலம் மார்ச் 4இல் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

Post by oviya Thu Feb 26, 2015 1:28 pm

தேசிய ஔடத சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு உடனே நிறைவேற்றப்படும் என சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.
காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலம் எதிர்வரும் மார்ச் 4ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலிருந்த நாம் கடந்த கால அரசாங்கத்திலிருந்து வெளியேற சிறுநீரக நோய் தொடர்பான பிரச்சினையே மூலகாரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சிறுநீரக நோய் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சம்பிக்க ரணவக்க, அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பித்த போதும் மஹிந்த அரசு அதற்கு இடங்கொடுக்கவில்லை.

மேலும் சிறுநீரக நோய்க்கு மூலகாரணமாக கருதப்படும் தரமற்ற இரசாயன உரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் முறையிட்டபோது அவர் அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை.

இந்நிலையில் மார்ச் மாதம் 4ம் திகதி தேசிய ஔடத சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உடனடியாக அதனை நிறைவேற்றுவோம் என சுகாதார அமைச்சர் உறுதி கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum