Top posting users this month
No user |
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்று அமைக்க திட்டம்
Page 1 of 1
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்று அமைக்க திட்டம்
தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் செய்யப்பட்ட தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதற்கென விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென்ற யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறைப்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை அறுபது நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அரச சொத்துக்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியமை ஊடகங்களின் பயன்பாடு குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் செய்யப்பட்ட தேர்தல் விதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பிலான முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதற்கென விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென்ற யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறைப்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை அறுபது நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அரச சொத்துக்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியமை ஊடகங்களின் பயன்பாடு குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட உள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum