Top posting users this month
No user |
Similar topics
காணாமல்போனோரை கண்டுபிடிக்கக் கோரி மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டம்
Page 1 of 1
காணாமல்போனோரை கண்டுபிடிக்கக் கோரி மட்டக்களப்பில் கையெழுத்துப் போராட்டம்
காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோரை கண்டுபிடிக்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தின்போது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கையெழுத்திட்டனர்.
முன்னிலை சோஷலிசக் கட்சியினால் இப்போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தரவேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது, குமார் குணரத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கே.இந்திரநாத், சம உரிமை இயக்கத்தின் தலைவர் ரி.கிருபாகரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தின்போது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கையெழுத்திட்டனர்.
முன்னிலை சோஷலிசக் கட்சியினால் இப்போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
குமார் குணரத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமல் போனவர்களையும் கடத்தப்பட்டவர்களையும் மீட்டுத்தரவேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது, குமார் குணரத்தினம் உட்பட நாடு கடத்தப்பட்ட அனைவரினதும் அரசியலில் ஈடுபடும் உரிமையை பறிக்காதே எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கே.இந்திரநாத், சம உரிமை இயக்கத்தின் தலைவர் ரி.கிருபாகரன் உட்பட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சர்வதேச விசாரணையை கோரி யாழ்.நகரில் கையெழுத்துப் போராட்டம்
» மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்
» யாழில் முன்னிலை சோஷலிச கட்சியினர் கையெழுத்துப் போராட்டம்
» மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்
» யாழில் முன்னிலை சோஷலிச கட்சியினர் கையெழுத்துப் போராட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum