Top posting users this month
No user |
ஜனாதிபதித் தேர்தலில் இரட்டை வேடம் போட்ட முன்னாள் அமைச்சர்: தம்புள்ளை நகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு
Page 1 of 1
ஜனாதிபதித் தேர்தலில் இரட்டை வேடம் போட்ட முன்னாள் அமைச்சர்: தம்புள்ளை நகர சபை உறுப்பினர் குற்றச்சாட்டு
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இரட்டை விளையாட்டை ஆடியதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தம்புள்ளை நகர சபை உறுப்பினர் அனுர பண்டார பியரத்ன தெரிவித்துள்ளார்.
நகர சபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் ஆடிய இரட்டை விளையாட்டை உறுதிப்படுத்தக் கூடிய சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னகோன் அன்னப் பறவை சின்னத்திற்கே வாக்களித்தார். இதனை உறுதியாகி கூறுவதாகவும் அனுர பண்டார பியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தம்புள்ளை நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது அரசாங்கத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அழுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நகர சபையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் ஆடிய இரட்டை விளையாட்டை உறுதிப்படுத்தக் கூடிய சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னகோன் அன்னப் பறவை சின்னத்திற்கே வாக்களித்தார். இதனை உறுதியாகி கூறுவதாகவும் அனுர பண்டார பியரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தம்புள்ளை நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது அரசாங்கத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி அழுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum