Top posting users this month
No user |
Similar topics
குடிசையில் தீ! தந்தையும் குழந்தையும் பலி: அம்பாறையில் சம்பவம்
Page 1 of 1
குடிசையில் தீ! தந்தையும் குழந்தையும் பலி: அம்பாறையில் சம்பவம்
வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தந்தையும் 3 வயதுடைய மகனும் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்மாயில்புரம் சுனாமி விட்டுத்திட்ட குடியிருப்பிலேயே இந்தப் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடிசை வீட்டில் உறக்கிக் கொண்டிருந்த 43 வயது தந்தை மற்றும் 3 வயது மகன் தீயில் கருகி உயிரிழந்துள்ள நிலையில், 7 வயது மகள் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்மாயில்புரம் சுனாமி விட்டுத்திட்ட குடியிருப்பிலேயே இந்தப் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடிசை வீட்டில் உறக்கிக் கொண்டிருந்த 43 வயது தந்தை மற்றும் 3 வயது மகன் தீயில் கருகி உயிரிழந்துள்ள நிலையில், 7 வயது மகள் தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இது குறித்து மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரசவத்தின் போது குழந்தையும் தாயும் உயிரிழந்த பரிதாப சம்பவம்!
» பழமை வாய்ந்த ஒரு வீட்டின் சுவர்களை உடைக்க சென்ற தந்தையும் மகனும் படுகாயம்
» அம்பாறையில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிச்சென்ற லொறி தலைகீழாக கவிழ்ந்தது!
» பழமை வாய்ந்த ஒரு வீட்டின் சுவர்களை உடைக்க சென்ற தந்தையும் மகனும் படுகாயம்
» அம்பாறையில் எரிவாயு சிலிண்டர் ஏற்றிச்சென்ற லொறி தலைகீழாக கவிழ்ந்தது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum