Top posting users this month
No user |
பிச்சைக்காரரை அடித்து உதைத்த பொலிஸ்!
Page 1 of 1
பிச்சைக்காரரை அடித்து உதைத்த பொலிஸ்!
பிச்சை எடுப்பதற்காக வந்த மாற்றுத் திறனாளியை பொலிஸ் அதிகாரி ஒருவர் அடித்து உதைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் ஸ்டேசனுக்குள் வந்துள்ளார்.
இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்புப்படை பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரை ஸ்டேசனை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அவர் போக மறுக்கவே ஆத்திரமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரை அடித்து உதைத்ததுடன் வெளியே தள்ளியுள்ளார்.
இந்த காட்சிகள் கமெராவில் பதிவானதுடன் சமூக வலைத்தளங்களில் பரவவே, குறித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டனங்கள் எழுந்துள்ளது.
காயமடைந்த பிச்சைக்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதற்காக மாற்றுத்திறனாளி ஒருவர் ஸ்டேசனுக்குள் வந்துள்ளார்.
இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்புப்படை பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரை ஸ்டேசனை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அவர் போக மறுக்கவே ஆத்திரமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரை அடித்து உதைத்ததுடன் வெளியே தள்ளியுள்ளார்.
இந்த காட்சிகள் கமெராவில் பதிவானதுடன் சமூக வலைத்தளங்களில் பரவவே, குறித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டனங்கள் எழுந்துள்ளது.
காயமடைந்த பிச்சைக்காரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum