Top posting users this month
No user |
Similar topics
மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்தமைக்காக வருந்துகின்றேன்!- திஸ்ஸ அத்தநாயக்க
Page 1 of 1
மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்தமைக்காக வருந்துகின்றேன்!- திஸ்ஸ அத்தநாயக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்காக வருந்துவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்காக கவலையடைகின்றேன்.
ஏதோவொரு கெட்ட கிரக நிலைமை காரணமாக இவ்வாறு நேர்ந்திருக்கும்.
தொடர்ந்தும் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றுவேன்.
அரசியலை விட்டு விலகிப்போக எவ்வித உத்தேசமும் கிடையாது.
எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தீர்மானங்கள் குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று அரசியல் எதிர்காலம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்கவிடம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டதுடன், கட்சியின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் இறுதி வாரங்களில் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகித்து வந்த சுகாதார அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்தப் பதவியில் சுமார் 20 நாட்கள் கூட கடமையாற்ற திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்டமைக்காக கவலையடைகின்றேன்.
ஏதோவொரு கெட்ட கிரக நிலைமை காரணமாக இவ்வாறு நேர்ந்திருக்கும்.
தொடர்ந்தும் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றுவேன்.
அரசியலை விட்டு விலகிப்போக எவ்வித உத்தேசமும் கிடையாது.
எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தீர்மானங்கள் குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று அரசியல் எதிர்காலம் குறித்து திஸ்ஸ அத்தநாயக்கவிடம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டதுடன், கட்சியின் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் கடமையாற்றியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் இறுதி வாரங்களில் ஆளும் கட்சியில் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகித்து வந்த சுகாதார அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
இந்தப் பதவியில் சுமார் 20 நாட்கள் கூட கடமையாற்ற திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ஐ.தே.கட்சியில்!
» உச்ச நீதிமன்றின் உதவியை நாடினார் திஸ்ஸ அத்தநாயக்க!
» பொதுத் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன்: திஸ்ஸ அத்தநாயக்க
» உச்ச நீதிமன்றின் உதவியை நாடினார் திஸ்ஸ அத்தநாயக்க!
» பொதுத் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன்: திஸ்ஸ அத்தநாயக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum