Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி மைத்திரி பொலன்னறுவைக்கு விஜயம்! நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் ஏற்பாடு
Page 1 of 1
ஜனாதிபதி மைத்திரி பொலன்னறுவைக்கு விஜயம்! நன்றி தெரிவிக்கும் கூட்டங்கள் ஏற்பாடு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக இன்று பொலன்னறுவைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பொலன்னறுவை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலன்னறுவையில் தோப்பாவெ மற்றும் ஹிங்குராக்கொடை ஆகிய இடங்களில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
இதன் பின்னர் இன்று மாலை கொழும்பு திரும்பவுள்ள ஜனாதிபதி கொழும்பில் இடம்பெறும் அரசாங்க உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கேற்வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பொலன்னறுவை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் ஜனாதிபதியின் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொலன்னறுவையில் தோப்பாவெ மற்றும் ஹிங்குராக்கொடை ஆகிய இடங்களில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
இதன் பின்னர் இன்று மாலை கொழும்பு திரும்பவுள்ள ஜனாதிபதி கொழும்பில் இடம்பெறும் அரசாங்க உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கேற்வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜனாதிபதி மைத்திரிபால பாகிஸ்தானுக்கு விஜயம்
» ஜனாதிபதி இவ்வருடம் அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார்!
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்
» ஜனாதிபதி இவ்வருடம் அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார்!
» வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum