Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தயாசிரி, ஹரின் அறிவிப்பு

Go down

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தயாசிரி, ஹரின் அறிவிப்பு Empty எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தயாசிரி, ஹரின் அறிவிப்பு

Post by oviya Sun Jan 25, 2015 12:08 pm

எதிர்வரும் பொதத்தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக வடமேல் மாகாணம் முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவர் தேசிய அரசாங்கத்தில் இருப்பதற்காக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவான தயாசிரி ஜயசேகர 2013 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திலிருந்து இராஜினாமா செய்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமேல் மாகாணம் சபைக்காக போட்டியிட்டார்.

அதிகபடியான வாக்குகள் பெற்று வடமேல் மாகாணம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன்: ஹரின் பெர்ணான்டோ

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சி பலத்தை பெற்றுக்கொடுக்க போவதாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நாடாளுமன்றத்திற்கு செல்வதா அல்லது மாகாண சபையில் இருப்பதா என்பது குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார். புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் பின்னர் நடத்தப்படும் பொதுத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது பலர் என்னை ஏளம் செய்தனர் நாடாளுமன்றத்திற்கு நான் வருவேன் என்ற அன்று நான் கூறியது இந்த உண்யைமாக மாறவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum