Top posting users this month
No user |
Similar topics
சமூர்த்தி பயனாளிகளை தெரிவு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்: சஜித் பிரேமதாச
Page 1 of 1
சமூர்த்தி பயனாளிகளை தெரிவு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்: சஜித் பிரேமதாச
சமூர்த்தி பயனாளிகளை தெரிவு செய்யும் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தவுள்ளதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களுக்கு மிகவும் இலாப நோக்கம் கொண்ட மிகவும் சாதாரன முறையிலே சமூர்த்தி பயனாளிகளை தெரிவு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
தற்பொழுது அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
தங்கல்லையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களுக்கு மிகவும் இலாப நோக்கம் கொண்ட மிகவும் சாதாரன முறையிலே சமூர்த்தி பயனாளிகளை தெரிவு செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
தற்பொழுது அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவும்!- அமைச்சர் சஜித் பிரேமதாச
» அமைச்சருக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை: சஜித் பிரேமதாச
» தற்போதைய ஆட்சியை விமர்சிக்க ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: சஜித் பிரேமதாச
» அமைச்சருக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை: சஜித் பிரேமதாச
» தற்போதைய ஆட்சியை விமர்சிக்க ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது: சஜித் பிரேமதாச
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum