Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழர் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தாவிடில் நடவடிக்கை: கூட்டமைப்பு

Go down

தமிழர் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தாவிடில் நடவடிக்கை: கூட்டமைப்பு Empty தமிழர் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்தாவிடில் நடவடிக்கை: கூட்டமைப்பு

Post by oviya Sun Jan 25, 2015 11:53 am

தற்போதைய அரசாங்கம் தமிழர் பிரச்சினை குறித்து அவதானம் செலுத்தவில்லை என்றால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியாவில் புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

வடக்கில் காணிகளை மீள் எடுத்தல், காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் வடக்குத் தமிழர்கள் தற்போதைய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.

குறித்த பிரச்சனைகளுக்கு அவதானம் செலுத்தவில்லை என்றால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum