Top posting users this month
No user |
Similar topics
ஏறாவூரில் வசமாக மாட்டிய பொலிஸ் உத்தியோகஸ்தர் உடன் பதவி நீக்கம்
Page 1 of 1
ஏறாவூரில் வசமாக மாட்டிய பொலிஸ் உத்தியோகஸ்தர் உடன் பதவி நீக்கம்
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் களுவன்கேணியில் புதன் இரவு வேளையில் தீய எண்ணத்துடன் கணவன் இல்லாத வீட்டிற்குள் சென்றதை கண்ட பொது மக்கள் அவரை பிடித்து ஏறாவூர் பொலிஸில் கையளித்துள்ளனர்.
இவ்வேளையில் அந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தான் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் என்றும் சிங்கள மொழியில் பேசியதாகவும் எனினும் மக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணையின் பின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வேளையில் அந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தான் ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் என்றும் சிங்கள மொழியில் பேசியதாகவும் எனினும் மக்கள் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணையின் பின் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொலைக் குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் விடுதலை
» டிலான் பதவி விலகுகின்றார்: தோல்வியைத் தொடர்ந்து பதவி விலகும் முதல் அமைச்சர்
» ஏறாவூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பாரிய இராட்சத முதலை மடக்கிப்பிடிப்பு!
» டிலான் பதவி விலகுகின்றார்: தோல்வியைத் தொடர்ந்து பதவி விலகும் முதல் அமைச்சர்
» ஏறாவூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த பாரிய இராட்சத முதலை மடக்கிப்பிடிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum