Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


முதல்வர் நல்லாசியுடன் நடக்கவிருந்த திருமணத்தில் சோகம்!

Go down

முதல்வர் நல்லாசியுடன் நடக்கவிருந்த திருமணத்தில் சோகம்! Empty முதல்வர் நல்லாசியுடன் நடக்கவிருந்த திருமணத்தில் சோகம்!

Post by oviya Thu Jan 22, 2015 1:42 pm

பள்ளி கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறவிருந்த திருமணத்தில் சோகச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரம் அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர் வீரராகன்- ராஜேஸ்வரி தம்பதி.

இவர்களது பெரிய மகள் கிருஷ்ணவேணிக்கும், ஆம்பூர் அருகில் உள்ள நாச்சார் குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சுப்பிரமணி- விஜயா தம்பதியின் மகன் நடராஜனுக்கும் நாளை(23ஆம் திகதி) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் திருமணம் நடத்த முடிவு செய்து அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.

திருமண அழைப்பிதழ்களை இருவீட்டாரும், உறவினர்கள், நண்பர்கள், கட்சி பிரமுகர்களுக்கும் வழங்கி வந்தனர்.

இந்நிலையில் திடீரென இன்று கிருஷ்ணவேணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துக் கொண்டதுக்கான காரணம் பற்றி தெரியவில்லை. மக்களின் முதல்வர் நல்லாசியுடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி நடத்தி வைக்கும் திருமணம் என அழைக்கப்பட்ட திருமணத்தில் திருமணத்துக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை செய்துக் கொண்டது ஆம்பூர் பகுதி மக்களிடமும், அதிமுகவினரிடம் பரபரப்பாக பேசப்படுகிறது.

வழக்கு பதிவு செய்த ஆம்பூர் நகர பொலிசார் தற்கொலை செய்து கொண்டது எதனால் காதல் பிரச்சனையா? வரதட்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum