Top posting users this month
No user |
Similar topics
அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வரையறை
Page 1 of 1
அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட வரையறை
அரச அதிகாரிகள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவது வரையறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு அரச அதிகாரியும் எந்தவொரு விடயம் தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முன்னதாக குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிழையான கருத்துக்களை வெளியிடுவதனை தவிர்க்க இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இராணுவப் பேச்சாளர் பதவியை ரத்து செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு அரச அதிகாரியும் எந்தவொரு விடயம் தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட முன்னதாக குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
பிழையான கருத்துக்களை வெளியிடுவதனை தவிர்க்க இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை இராணுவப் பேச்சாளர் பதவியை ரத்து செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லசந்த கொலை தொடர்பில் கருத்து வெளியிட கோத்தபாய மறுப்பு
» குமரன் பத்மநாதன் யார் என தெரியாது! கருத்து வெளியிட ஒரு வாரம் தேவை சட்டமா அதிபர்
» 19ஆம் திருத்தச் சட்டம் சுயாதீன ஊடகங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்: கொமின் தயாசிறி
» குமரன் பத்மநாதன் யார் என தெரியாது! கருத்து வெளியிட ஒரு வாரம் தேவை சட்டமா அதிபர்
» 19ஆம் திருத்தச் சட்டம் சுயாதீன ஊடகங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும்: கொமின் தயாசிறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum