Top posting users this month
No user |
முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்
Page 1 of 1
முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்
விலைரூ.30
ஆசிரியர் : கவிஞர் பத்மதேவன்
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஷ்ரீ செண்பகா பதிப்பகம், 24/28, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 120.)
இந்நூலும் இதன் பின் வரும் இரண்டு நூல்களும் செண்பகா பதிப்பக வெளியீடுகள். சேர, சோழ, பாண்டியர் எனும் தமிழ் மூவேந்தர் புகழ் பேசும் முத் தொள்ளாயிரம் நூலில் 108 வெண்பாக்கள் மட்டுமே இன்றுள்ளன.ஒருதலைக் காதலாகப் பெண்கள், மன்னன் மீது கொண்ட மயக்கத்தை வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்த வெண்பா ஒவ்வொன்றும் தனிச் சுவை உடையது. காலம் பல கடந்தும் அழியாத இப்பாடல்களை எழுதிய புலவர் பெயர் அறியக்கூடவில்லை. இப்பாக்களுக்கு எளிய தமிழில் அரிய உரையாக்கித் தந்துள்ளார் பத்மதேவன். இலக்கிய ஆர்வலர்கள் படித்து மகிழ வேண்டிய பழந்தமிழ் இலக்கியம் இது.
ஆசிரியர் : கவிஞர் பத்மதேவன்
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பகுதி: இலக்கியம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஷ்ரீ செண்பகா பதிப்பகம், 24/28, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 120.)
இந்நூலும் இதன் பின் வரும் இரண்டு நூல்களும் செண்பகா பதிப்பக வெளியீடுகள். சேர, சோழ, பாண்டியர் எனும் தமிழ் மூவேந்தர் புகழ் பேசும் முத் தொள்ளாயிரம் நூலில் 108 வெண்பாக்கள் மட்டுமே இன்றுள்ளன.ஒருதலைக் காதலாகப் பெண்கள், மன்னன் மீது கொண்ட மயக்கத்தை வெளிப்படுத்தும் பாங்கில் அமைந்த வெண்பா ஒவ்வொன்றும் தனிச் சுவை உடையது. காலம் பல கடந்தும் அழியாத இப்பாடல்களை எழுதிய புலவர் பெயர் அறியக்கூடவில்லை. இப்பாக்களுக்கு எளிய தமிழில் அரிய உரையாக்கித் தந்துள்ளார் பத்மதேவன். இலக்கிய ஆர்வலர்கள் படித்து மகிழ வேண்டிய பழந்தமிழ் இலக்கியம் இது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum