Top posting users this month
No user |
உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறும் வீரவன்ஸவின் சகா
Page 1 of 1
உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறும் வீரவன்ஸவின் சகா
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில், பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
பொலிஸார் என்று கூறிக்கொண்டவர்கள் தமது வீட்டுக்கு அருகில் நடமாடுவதாக அவர் அதில் கூறியுள்ளார்.
அத்துடன் பொலிஸார் கடந்த காலபகுதியில் வீட்டை அவ்வப்போது சோதனையிட்ட போதிலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸார் என்று கூறிக்கொண்டவர்கள் தமது வீட்டுக்கு அருகில் நடமாடுவதாக அவர் அதில் கூறியுள்ளார்.
அத்துடன் பொலிஸார் கடந்த காலபகுதியில் வீட்டை அவ்வப்போது சோதனையிட்ட போதிலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum