Top posting users this month
No user |
Similar topics
கண்ணீரில் மிதக்கும் கதைகள்
Page 1 of 1
கண்ணீரில் மிதக்கும் கதைகள்
கண்ணீரில் மிதக்கும் கதைகள்
விலைரூ.80
ஆசிரியர் : க.ப.அறவாணன்
வெளியீடு: தமிழ்க் கோட்டம்
பகுதி: கதைகள்
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பக்கம்: 240
தமிழில் வெளிவரும் வார இதழ்களில் ஆசிரியர் எழுதியுள்ள, 27 கதைகளின் தொகுப்பு, கல்வித்துறையில் உயர் பதவியில் இருந்த ஆசிரியர், சிறுகதை எழுதுவதில் உள்ள சிரமங்களையும், அதற்கு ஒதுக்கவேண்டிய அதிகப்படியான நேரத்தையும், எடுத்துக்கொள்ள வேண்டிய அக்கறை பற்றியும் முன்னுரையில் அழகாக எழுதியிருக்கிறார். தொல்லியல் துறையில் பணிபுரிந்த குடந்தை என். சேதுராமனின் புத்தகத்து தகவலை ஆதாரமாக வைத்து, அவர் புனைத்துள்ள "ஸ்ரீரங்கம் மாதேவி என்ற சிறுகதையை, இந்தத்தொகுதியில் உள்ள சிறந்த கதைகளுள் ஒன்றாகக் குறிப்பிடலாம்.
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» நீரில் மிதக்கும் நிலா
» கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!
» சுழலில் மிதக்கும் தீபங்கள்
» கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!
» சுழலில் மிதக்கும் தீபங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum