Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மஹிந்தவுக்கு கை குலுக்க மறுத்த புனித பாப்பரசர்! - கோத்தபாயவும் பாப்பரசரை சந்தித்தனர்

Go down

மஹிந்தவுக்கு கை குலுக்க மறுத்த புனித பாப்பரசர்! - கோத்தபாயவும் பாப்பரசரை சந்தித்தனர் Empty மஹிந்தவுக்கு கை குலுக்க மறுத்த புனித பாப்பரசர்! - கோத்தபாயவும் பாப்பரசரை சந்தித்தனர்

Post by oviya Thu Jan 15, 2015 1:27 pm

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்தார்.
இதன் போது புனிதருக்கு பரிசு பொதியொன்றை வழங்கி வைத்த மஹிந்த அதன் போது கை குலுக்குவதற்கு எத்தனித்த போதும் புனிதர் கை குலுக்கவில்லை.

இச்சம்பவம் வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டதா? அல்லது தவறுதலாக நடைபெற்றதா? என்பது உறுதிப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

தேர்தல் காலங்களில் புனிதரை தானே விமானநிலையத்தில் அழைத்து வருவதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



பாப்பாண்டவருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் திருத்தந்தைக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

நேற்று மாலை அபோஸ்தலிக்க தூதுவர் உத்தியோகபூர்வ இல்லதத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

மிகவும் சுமூகமான முறையில் நட்பு ரீதியாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

சுமார் இருபது நிமிடங்கள் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாப்பாண்டவரின் ஊடகப் பேச்சாளர் பெட்ரிக்கோ லம்பாதீ அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

பாப்பாண்டவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வத்திக்கானுக்கு விஜயம் செய்து மஹிந்த ராஜபக்ச இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.

மஹிந்தவும் கோத்தபாயவும் பாப்பரசரை சந்தித்தனர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் பாப்பரசரரை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவும் பங்கேற்றார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைத்திரியிடம் விடைபெற்ற பாப்பரசர் பிலிப்பைன்ஸ் பயணமானார்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum