Top posting users this month
No user |
Similar topics
பசில், நாமல் மற்றும் கப்ராலுக்கு எதிராக முறைப்பாடு! ஜே.வி.பி - அமைச்சரவையில் இணைய மாட்டோம்: அனுரகுமார
Page 1 of 1
பசில், நாமல் மற்றும் கப்ராலுக்கு எதிராக முறைப்பாடு! ஜே.வி.பி - அமைச்சரவையில் இணைய மாட்டோம்: அனுரகுமார
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக ஜே.வி.பி இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளது.
ஆணைக்குழுவில் நாளைய தினம் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹெஜின் உடன்படிக்கை தொடர்பில் இவர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படும்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியடைந்ததை அடுத்து முக்கியமான பல கோப்புகள் தமது கட்சிக்கு கிடைத்துள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் இணைய மாட்டோம்: அனுரகுமார
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான அமைச்சரவையில் இணைந்துகொள்ளப் போவதில்லை என ஜே.வி.பி. யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலா அரசாங்கம் 100 நாட்களை மாத்திரமே கொண்டது. இவற்றின் செயற்பாடுகள் குறுகிய காலத்தை அடிப்படையாhக கொண்டவை. எனவே இந்த அமைச்சரவையில் இணைவது எவ்வித பயனும் இல்லை.
ஆணைக்குழுவில் நாளைய தினம் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹெஜின் உடன்படிக்கை தொடர்பில் இவர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படும்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தோல்வியடைந்ததை அடுத்து முக்கியமான பல கோப்புகள் தமது கட்சிக்கு கிடைத்துள்ளது எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் இணைய மாட்டோம்: அனுரகுமார
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான அமைச்சரவையில் இணைந்துகொள்ளப் போவதில்லை என ஜே.வி.பி. யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலா அரசாங்கம் 100 நாட்களை மாத்திரமே கொண்டது. இவற்றின் செயற்பாடுகள் குறுகிய காலத்தை அடிப்படையாhக கொண்டவை. எனவே இந்த அமைச்சரவையில் இணைவது எவ்வித பயனும் இல்லை.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இணைய சேறு பூசல்களுக்கு எதிராக ஐ.தே.க முறைப்பாடு!
» சுதந்திர கட்சியிலிருந்து மகிந்த, பசில், கோத்தா, நாமல் விரட்டியடிப்பு: சமலிற்கு பதிலாக சஷிந்திர
» டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக முறைப்பாடு
» சுதந்திர கட்சியிலிருந்து மகிந்த, பசில், கோத்தா, நாமல் விரட்டியடிப்பு: சமலிற்கு பதிலாக சஷிந்திர
» டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக முறைப்பாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum