Top posting users this month
No user |
Similar topics
வடக்கில் எங்கும் புலிக்கொடிகள் பறக்கவில்லை: பிரதமர் ரணில்
Page 1 of 1
வடக்கில் எங்கும் புலிக்கொடிகள் பறக்கவில்லை: பிரதமர் ரணில்
யாழ்ப்பாணத்திலும் வடக்கிலும் எந்த சம்பவங்களும் நடக்கவில்லை என தாம் மாநாயக்க தேரர்களுக்கு தெரியப்படுத்தியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அந்த பிரதேசங்களில் மிகவும் அமைதியான நிலைமை காணப்படுகிறது. அங்கு காணப்படும் நிலைமை குறித்து பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் இன்று காலை அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டது.
புலிகளின் கொடி எங்குமில்லை. புலிக்கொடி ஏற்றுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது. பிளவுப்படாத இலங்கைக்குள் தமது பிரச்சினைகளை தீர்த்து கொள்ள வேண்டும் என்றே அவர்கள் கூறுகின்றனர் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்று ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அந்த பிரதேசங்களில் மிகவும் அமைதியான நிலைமை காணப்படுகிறது. அங்கு காணப்படும் நிலைமை குறித்து பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் இன்று காலை அறிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டது.
புலிகளின் கொடி எங்குமில்லை. புலிக்கொடி ஏற்றுவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கின்றது. பிளவுப்படாத இலங்கைக்குள் தமது பிரச்சினைகளை தீர்த்து கொள்ள வேண்டும் என்றே அவர்கள் கூறுகின்றனர் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கில் மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது! வித்தியா விடயத்தில் நீதி நிலைநாட்டப்படும்!-பிரதமர் ரணில்
» குரங்கினைப் போல நடிக்க வேண்டாம்: பிரதமர் ரணில்
» அடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க: மங்கள சமரவீர
» குரங்கினைப் போல நடிக்க வேண்டாம்: பிரதமர் ரணில்
» அடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க: மங்கள சமரவீர
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum