Top posting users this month
No user |
கே.பி நாட்டிலிருந்து வெளியேறினாரா இல்லையா: விழிப்புடன் புலனாய்வுப் பிரிவினர்!
Page 1 of 1
கே.பி நாட்டிலிருந்து வெளியேறினாரா இல்லையா: விழிப்புடன் புலனாய்வுப் பிரிவினர்!
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருந்து வந்த கே.பி என்ற குமரன் பத்மநாதன் இலங்கையில் இருந்து வெளியேறினாரா இல்லையா என்பது குறித்து பாதுகாப்பு தரப்பினர் விழிப்புடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் ராஜபக்ச அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்கள் குறித்தும் புலனாய்வுப் பிரிவினர் அவதானத்துடன் இருப்பதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் இவர்களில் எவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக உத்தியோகபூர்வமான முறையில் நாட்டில் இருந்து வெளியேறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவர்கள் உத்தியோகபூர்வமற்ற வகையில் நாட்டில் இருந்து வெளியேறி விட்டனரா என்பதை அறியவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் ராஜபக்ச அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்கள் குறித்தும் புலனாய்வுப் பிரிவினர் அவதானத்துடன் இருப்பதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும் இவர்களில் எவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக உத்தியோகபூர்வமான முறையில் நாட்டில் இருந்து வெளியேறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவர்கள் உத்தியோகபூர்வமற்ற வகையில் நாட்டில் இருந்து வெளியேறி விட்டனரா என்பதை அறியவும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum