Top posting users this month
No user |
ஆட்சி மாற்றத்தின் தேவையை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: ஜே.வி.பி
Page 1 of 1
ஆட்சி மாற்றத்தின் தேவையை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: ஜே.வி.பி
வாக்களிப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தமை நாட்டின் இன்றைய ஆட்சியை மாற்ற வேண்டும் என்ற தேவை மக்களுக்கு இருந்ததை வெளிக்காட்டியுள்ளதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்கள் வாக்களிப்பது இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்களவு உயர்ந்துள்ளது. மக்கள் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகளை பயன்படுத்தியிருக்கலாம்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தேவை மக்களுக்கு இருந்ததை இது தெளிவுப்படுத்தியுள்ளது. வன்முறைச் சம்பவங்கள் தேர்தல் தினத்தில் மாத்திரமல்ல அதற்கு முன்னர் இருந்தே அதிகளவில் இடம்பெற்றது.
தேர்தலுக்கு முதல் நாள் சட்டவிரோதமாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. அண்மைய கால வரலாற்றில் அரச சொத்துக்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் காணப்பட்டது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வாக்களிப்பது இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்களவு உயர்ந்துள்ளது. மக்கள் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக வாக்குகளை பயன்படுத்தியிருக்கலாம்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தேவை மக்களுக்கு இருந்ததை இது தெளிவுப்படுத்தியுள்ளது. வன்முறைச் சம்பவங்கள் தேர்தல் தினத்தில் மாத்திரமல்ல அதற்கு முன்னர் இருந்தே அதிகளவில் இடம்பெற்றது.
தேர்தலுக்கு முதல் நாள் சட்டவிரோதமாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. அண்மைய கால வரலாற்றில் அரச சொத்துக்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட தேர்தலாக இந்த தேர்தல் காணப்பட்டது எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum