Top posting users this month
No user |
Similar topics
“ஐ” படத்தை வெளியிட தடை: உயர்நீதிமன்றம்
Page 1 of 1
“ஐ” படத்தை வெளியிட தடை: உயர்நீதிமன்றம்
“ஐ” படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் '' 'ஐ'பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எங்களுக்கு கடனாக செலுத்த வேண்டிய பணத்தை இன்னும் தரவில்லை.
அதனால் அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் 'ஐ' படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஐ' படம் வெளியிடுவதற்கு 3 வாரம் தடை விதிக்கிறேன். வாங்கிய கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் விரைவில் திருப்பித்தர வேண்டும்.
ஜனவரி 30ம் திகதிக்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதில் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால்,' ஐ' படம் பொங்கலுக்கு வெளியாகாது என்பது உறுதியாகி இருக்கிறது.
பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் '' 'ஐ'பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் எங்களுக்கு கடனாக செலுத்த வேண்டிய பணத்தை இன்னும் தரவில்லை.
அதனால் அவர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் 'ஐ' படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஐ' படம் வெளியிடுவதற்கு 3 வாரம் தடை விதிக்கிறேன். வாங்கிய கடனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் விரைவில் திருப்பித்தர வேண்டும்.
ஜனவரி 30ம் திகதிக்குள் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பதில் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனால்,' ஐ' படம் பொங்கலுக்கு வெளியாகாது என்பது உறுதியாகி இருக்கிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ”நோ பயர் சோன்” ஆவண படத்தை இலங்கையில் வெளியிட அனுமதி மறுப்பு
» மனைவியின் நிர்வாணப் படத்தை ஊர் முழுதும் போஸ்டர் ஒட்டிய நபர் கைது
» இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
» மனைவியின் நிர்வாணப் படத்தை ஊர் முழுதும் போஸ்டர் ஒட்டிய நபர் கைது
» இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum