Top posting users this month
No user |
Similar topics
மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் கைது
Page 1 of 1
மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் கைது
அரலகங்வில பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரின் வீட்டை சேதப்படுத்தியமை தொடர்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி பிரதேச சபை உறுப்பினரின் வீட்டை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான கபில சிறிசேன என்பவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கபில சிறிசேன அரலகங்வில பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பொலன்நறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி பிரதேச சபை உறுப்பினரின் வீட்டை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான கபில சிறிசேன என்பவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கபில சிறிசேன அரலகங்வில பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பொலன்நறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை!- மு.கா
» மைத்திரிபால சிறிசேனவின் சின்னமான அன்னப்பறவை இல்லாமல் வாக்குச் சீட்டு விநியோகம்
» சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் ஜனாதிபதியின் சகோதரர்: ஜே.வி.பி குற்றச்சாட்டு
» மைத்திரிபால சிறிசேனவின் சின்னமான அன்னப்பறவை இல்லாமல் வாக்குச் சீட்டு விநியோகம்
» சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் ஜனாதிபதியின் சகோதரர்: ஜே.வி.பி குற்றச்சாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum