Top posting users this month
No user |
Similar topics
படையினரின் பிரசன்னம் வடக்கில் வாக்குப்பதிவை பாரியளவில் பாதிக்கும்!- பாக்கியசோதி சரவணமுத்து
Page 1 of 1
படையினரின் பிரசன்னம் வடக்கில் வாக்குப்பதிவை பாரியளவில் பாதிக்கும்!- பாக்கியசோதி சரவணமுத்து
வடக்கில் படையினரின் பிரசன்னம் காரணமாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குறைந்தளவு வாக்குப் பதிவுகளே இடம்பெறும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு குழு ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான நிறுவனத்தின் பணிப்பாளரும் தேர்தல் வன்முறைகள் தொடர்பான நிலையத்தின் தலைவருமான பாக்கியசோதி சரவணமுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
படையினரின் பிரசன்னம் கூடியளவு தாக்கத்தை வாக்களிப்பின் போது ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களின் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே எதிரணியின் தேர்தல் பிரசாரங்களின்போது எதிர்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினர் ஆளும் கட்சியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
தேர்தல் கண்காணிப்பு குழு ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான நிறுவனத்தின் பணிப்பாளரும் தேர்தல் வன்முறைகள் தொடர்பான நிலையத்தின் தலைவருமான பாக்கியசோதி சரவணமுத்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
படையினரின் பிரசன்னம் கூடியளவு தாக்கத்தை வாக்களிப்பின் போது ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களின் சந்திப்பு ஒன்றில் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே எதிரணியின் தேர்தல் பிரசாரங்களின்போது எதிர்நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினர் ஆளும் கட்சியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வலி.வடக்கில் 5859 ஏக்கர் நிலம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில்!
» ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த பிரசன்னம்
» யாழ் கோப்பாயில் படையினரின் தேவைக்காக காணி சுவீகரிப்பு தோல்வி
» ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த பிரசன்னம்
» யாழ் கோப்பாயில் படையினரின் தேவைக்காக காணி சுவீகரிப்பு தோல்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum