Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எதிரணி கொழும்பில் மாத்திரமே வெற்றி பெறப்போவதாக பேசப்படுகிறது! தேர்தலை கேலியாக கருத வேண்டாம்!: ஜனாதிபதி

Go down

எதிரணி கொழும்பில் மாத்திரமே வெற்றி பெறப்போவதாக பேசப்படுகிறது! தேர்தலை கேலியாக கருத வேண்டாம்!: ஜனாதிபதி Empty எதிரணி கொழும்பில் மாத்திரமே வெற்றி பெறப்போவதாக பேசப்படுகிறது! தேர்தலை கேலியாக கருத வேண்டாம்!: ஜனாதிபதி

Post by oviya Sun Jan 04, 2015 10:56 am

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வெற்றிப்பெறும் என்று கொழும்பில் மாத்திரமே பேசப்படுகிறது ஏனைய பிரதேசங்களில் தமக்கு எவ்வித சவால்களும் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 17வது அரசியல் அமைப்பு சரத்தின்கீழ் அமைக்கப்பட்டிருந்த சுயாதீன ஆணைக்குழுக்களை 18வது அரசியலமைப்பு சரத்து இல்லாமல் செய்துவிட்டது என்று கருத்தை மஹிந்த ராஜபக்ச மறுத்தார்.

குறித்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் ஒருபோதும் தாம் தலையிடுவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அரச ஊடகங்கள் தமக்கு பிரசாரம் செய்வதாக கூறப்பட்டாலும் அவற்றை தாம் பார்ப்பதில்லை.

அதேநேரம் ஏனைய ஊடகங்கள் டொலர்களுக்காக எதிரணியினருக்காக சேவையாற்றுவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தினார்.

ஜனாதிபதித் தேர்தலை கேலியாக கருத வேண்டாம்: மகிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலை சிலர் நகைப்புக்குட்படுத்தியுள்ளதாக, கினிகத்தேனை நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதியை வெற்றி செய்யும் முகமாக ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் கினிகத்தேனை பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றுகையில்,

இவர்கள் நாளாந்தம் ஒரு நாடகத்தை நடத்துகின்றனர். அண்மையில் இரவு வேளையில் கற்பிரயோகங்கள் நடத்தப்பட்டன. இரண்டு கற்களை வீசியுள்ளனர். யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. நாங்கள் கற்களை வீசினால் சரியாக வீசுவோம். மேடையில் கல் ஒன்று விழுந்துள்ளது. இன்னும் சில தினகங்களில் என்ன செய்வார்கள் என தெரியவில்லை. இது ஜனாதிபதி தேர்தல் நகைக்கதக்க விடயம் அல்ல. இதனால் இதனை நகைப்புக்குட்படுத்த வேண்டாம் என எமது முன்னால் செயலாளரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்தோடு சகல சூழ்ச்சிகளையும் தோல்வியடைய செய்து எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை கட்டியெழுப்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலகட்டத்தில் பொய் பிரசாரங்கள் முன்எடுக்கப்படுகின்றன. கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யும் போது வெற்று இருக்கைகள் வைக்கப்படுகின்றன. அந்த வெற்று இருக்கைகள் அமர பெரியவர்கள் வர இருக்கிறார்கள் என கூறுகிறார்கள்.

இதனையே ஜனவரி எட்டாம் திகதி கூறுவார்கள். இதனால் மக்களாகிய நீங்கள் பொய் பிரசாரங்களை நம்பாமல் சிந்தித்து செயற்படுவீர்கள் என நான் நம்புகிறேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum