Top posting users this month
No user |
தேர்தல் பிரச்சாரத்தில் சாதாரண தர மாணவர்கள்! கபே அமைப்பு குற்றச்சாட்டு
Page 1 of 1
தேர்தல் பிரச்சாரத்தில் சாதாரண தர மாணவர்கள்! கபே அமைப்பு குற்றச்சாட்டு
ஆளும் கட்சி, சாதாரண தர மாணவர்களை ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஈடுபடுத்தியதாக கபே குற்றம் சுமத்தியுள்ளது.
புத்தம் முந்தல் பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களே இவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நடன கருத்தரங்கு என்ற பெயரில் இவ்வாறு மாணவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று பகல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரத்திற்காக இந்த மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர்.
முந்தல் பிரதேச செயலகத்தின் இளைஞர் விவகார அதிகாரியினால் என்.ஏ.8530 இலக்கமுடைய வாகனத்தில் மாணவர்கள் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
புத்தம் முந்தல் பிரதேசத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களே இவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நடன கருத்தரங்கு என்ற பெயரில் இவ்வாறு மாணவர்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று பகல், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரச்சாரத்திற்காக இந்த மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர்.
முந்தல் பிரதேச செயலகத்தின் இளைஞர் விவகார அதிகாரியினால் என்.ஏ.8530 இலக்கமுடைய வாகனத்தில் மாணவர்கள் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum