Top posting users this month
No user |
திறைசேரிக்கு அப்பால் நாடாளுமன்றத்திலும் வரவுசெலவுத்திட்டம் அலுவலகம்
Page 1 of 1
திறைசேரிக்கு அப்பால் நாடாளுமன்றத்திலும் வரவுசெலவுத்திட்டம் அலுவலகம்
நிதியமைச்சின் நிதியொதுக்கீடுகளை தெரிந்துக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் சுயாதீன வரவுசெலவுத்திட்ட அலுவலகம் ஒன்று நிறுவப்படவுள்ளது.
பொதுவாக நாடாளுமன்றம் திறைசேரியின் ஊடாக வரும் நிதிகளுக்கான அதிகாரத்தை கொண்டிருக்கும்.
எனினும் நாடாளுமன்றம் தனியான பாதீடு அலுவலகத்தை கொண்டிருப்பது அவசியமானது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளையோர் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளநிலையிலேயே பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை அமைச்சுக்களின் முன்னேற்றங்கள் குறித்த திட்டம் ஒன்றை அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை முன்னெடுத்தமையானது இளைஞர்களின் நலன்கருதியேயாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
பொதுவாக நாடாளுமன்றம் திறைசேரியின் ஊடாக வரும் நிதிகளுக்கான அதிகாரத்தை கொண்டிருக்கும்.
எனினும் நாடாளுமன்றம் தனியான பாதீடு அலுவலகத்தை கொண்டிருப்பது அவசியமானது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளையோர் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளநிலையிலேயே பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதேவேளை அமைச்சுக்களின் முன்னேற்றங்கள் குறித்த திட்டம் ஒன்றை அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த கலந்துரையாடல் இடம்பெறுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை முன்னெடுத்தமையானது இளைஞர்களின் நலன்கருதியேயாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum