Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காவல் நிலையத்தில் பெண் பொலிஸ் மடியில் அமர்ந்த ஆண் தலைமைக்காவலர்: வைரலாக பரவும் புகைப்படம்

Go down

காவல் நிலையத்தில் பெண் பொலிஸ் மடியில் அமர்ந்த ஆண் தலைமைக்காவலர்: வைரலாக பரவும் புகைப்படம் Empty காவல் நிலையத்தில் பெண் பொலிஸ் மடியில் அமர்ந்த ஆண் தலைமைக்காவலர்: வைரலாக பரவும் புகைப்படம்

Post by oviya Sat Nov 21, 2015 2:08 pm

காவல் நிலையத்தில் மகளிர் சிறப்பு காவல் அதிகாரி ஒருவரின் மடியில், தலைமைக்காவலர் ஒருவர் மடியில் உட்கார்ந்து இருக்கும் படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சம்பவம் நடந்த்தாக கூறப்படுகிறது.

புகைப்படத்தில் பெண் பொலிஸ் அதிகாரியின் மடியில் உட்காரும் தலைமைக்காவலர் ஜாகீர் உசேன் என்பது தெரியவந்துள்ளதாகவும், உடனடியாக அவரை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அந்த சம்பவம் குறித்து விசரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் ராஜவூரி- பூஞ்ச் சரக துணை டிஐஜி ஏகே அத்ரி தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum