Top posting users this month
No user |
காவல் நிலையத்தில் பெண் பொலிஸ் மடியில் அமர்ந்த ஆண் தலைமைக்காவலர்: வைரலாக பரவும் புகைப்படம்
Page 1 of 1
காவல் நிலையத்தில் பெண் பொலிஸ் மடியில் அமர்ந்த ஆண் தலைமைக்காவலர்: வைரலாக பரவும் புகைப்படம்
காவல் நிலையத்தில் மகளிர் சிறப்பு காவல் அதிகாரி ஒருவரின் மடியில், தலைமைக்காவலர் ஒருவர் மடியில் உட்கார்ந்து இருக்கும் படங்கள் வைரலாக பரவி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சம்பவம் நடந்த்தாக கூறப்படுகிறது.
புகைப்படத்தில் பெண் பொலிஸ் அதிகாரியின் மடியில் உட்காரும் தலைமைக்காவலர் ஜாகீர் உசேன் என்பது தெரியவந்துள்ளதாகவும், உடனடியாக அவரை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த சம்பவம் குறித்து விசரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் ராஜவூரி- பூஞ்ச் சரக துணை டிஐஜி ஏகே அத்ரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சம்பவம் நடந்த்தாக கூறப்படுகிறது.
புகைப்படத்தில் பெண் பொலிஸ் அதிகாரியின் மடியில் உட்காரும் தலைமைக்காவலர் ஜாகீர் உசேன் என்பது தெரியவந்துள்ளதாகவும், உடனடியாக அவரை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அந்த சம்பவம் குறித்து விசரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் ராஜவூரி- பூஞ்ச் சரக துணை டிஐஜி ஏகே அத்ரி தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum