Top posting users this month
No user |
எங்களை ஒருவரும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்: பிணையில் விடுதலையான அரசியல் கைதி
Page 1 of 1
எங்களை ஒருவரும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளமாட்டார்கள்: பிணையில் விடுதலையான அரசியல் கைதி
எங்களை நம்பி ஒருவரும் வேலைக்கு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியொருவர் தனது கவலையினைத் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எங்களின் விடுதலை சம்பந்தமாக அனைத்து தமிழ் கட்சிகளும் ஊடகங்களும் ஆதரவளித்தனர்.
அதுபோல அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மிகுதியுள்ள அரசியல் கைதிகளையும் வெளியில் கொண்டு வரலாம் என அவர் குறிப்பிட்டார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எங்களின் விடுதலை சம்பந்தமாக அனைத்து தமிழ் கட்சிகளும் ஊடகங்களும் ஆதரவளித்தனர்.
அதுபோல அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால் மிகுதியுள்ள அரசியல் கைதிகளையும் வெளியில் கொண்டு வரலாம் என அவர் குறிப்பிட்டார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum