Top posting users this month
No user |
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்!
Page 1 of 1
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்!
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச நீராவிப்பிட்டி மேற்கு முல்-114 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கடந்த 17-11-2015 நேரில் சென்று பார்வையிட்ட மேற்படி பிரிவு கிராம அலுவலர், குடிசை வீடுகளிலும் தற்காலிக வீட்டுகளிலும் வாழும் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தெரிவுசெய்து நிவாரண அனுமதி வழங்கினார்.
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கடந்த 17-11-2015 நேரில் சென்று பார்வையிட்ட மேற்படி பிரிவு கிராம அலுவலர், குடிசை வீடுகளிலும் தற்காலிக வீட்டுகளிலும் வாழும் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தெரிவுசெய்து நிவாரண அனுமதி வழங்கினார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum