Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவை ஆதரிப்பது சல்மான்கானின் தனிப்பட்ட உரிமை! யாரும் கேள்வி எழுப்ப முடியாது: ஜெக்லின் பெர்ணான்டஸ்
Page 1 of 1
மகிந்தவை ஆதரிப்பது சல்மான்கானின் தனிப்பட்ட உரிமை! யாரும் கேள்வி எழுப்ப முடியாது: ஜெக்லின் பெர்ணான்டஸ்
நடிகர் சல்மான்கான் தனி நபர் என்ற வகையில் நிலைப்பாடும், நம்பிக்கையும் இருப்பதாகவும் இதனால், இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அவர் தீர்மானித்தால், அது குறித்து கேள்வி எழுப்ப எவருக்கும் உரிமை கிடையாது என இலங்கை வம்சாவளியான இந்தி நடிகை ஜெக்லின் பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார்.
சல்மான்கானின் அண்மைய இலங்கை விஜயம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே ஜெக்லின் பெர்ணான்டஸ் இதனை கூறியுள்ளார்.
சல்மான்கான் எனது அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு விஜயம் செய்தார்.
அத்துடன் சல்மான்கான் பல்வேறு உதவி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க அவரை பயன்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷவையும் தனிப்பட்ட ரீதியில் அறிந்த சல்மான்கான் ஜனாதிபதியின் தேர்தல் மேடையில் ஏறியதை நான் தவறாக எண்ணவில்லை.
அவரது விஜயத்தின் உண்மையான நோக்கத்தை அறியாது வதந்திகளை பரப்புவோர் மீது தவறு உள்ளது.
நானும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் மேடையில் ஏறுகிறேன். அது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.
இலங்கையின் அரசியலில் பங்களிப்பு செய்யும் நோக்கம் எமக்கு கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்பதே எமது முக்கியமான நோக்கம் என ஜெக்லின் பெர்ணான்டஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சல்மான்கானின் அண்மைய இலங்கை விஜயம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே ஜெக்லின் பெர்ணான்டஸ் இதனை கூறியுள்ளார்.
சல்மான்கான் எனது அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு விஜயம் செய்தார்.
அத்துடன் சல்மான்கான் பல்வேறு உதவி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க அவரை பயன்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷவையும் தனிப்பட்ட ரீதியில் அறிந்த சல்மான்கான் ஜனாதிபதியின் தேர்தல் மேடையில் ஏறியதை நான் தவறாக எண்ணவில்லை.
அவரது விஜயத்தின் உண்மையான நோக்கத்தை அறியாது வதந்திகளை பரப்புவோர் மீது தவறு உள்ளது.
நானும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் மேடையில் ஏறுகிறேன். அது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.
இலங்கையின் அரசியலில் பங்களிப்பு செய்யும் நோக்கம் எமக்கு கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்பதே எமது முக்கியமான நோக்கம் என ஜெக்லின் பெர்ணான்டஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு
» இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: துரைராஜசிங்கம்
» மகிந்தவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன்?: மைத்திரி கேள்வி
» இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: துரைராஜசிங்கம்
» மகிந்தவை பார்த்து இன்னமும் பயப்படுவது ஏன்?: மைத்திரி கேள்வி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum