Top posting users this month
No user |
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது: மைத்திரிபால
Page 1 of 1
வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது: மைத்திரிபால
தன் நிர்வாகத்தில் வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வடக்கின் இராணுவ முகாம்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று பொய்யான பரப்புரையை அரசாங்க தரப்பினர் மேற்கொண்ட வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, இவ்வாறான பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றனர். இவை முற்றாக பொய் என தெரிவித்தார்.
அதே வேளை கட்டான பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டின் இன்று நடுத்தர வர்க்கத்தினர் அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளனர்.
மைத்திரியின் ஆட்சியில் அவர்களை அழுத்ததிலிருந்து விடுதலை பெற செய்வோம் என்று தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வடக்கின் இராணுவ முகாம்கள் அனைத்தும் நீக்கப்படும் என்று பொய்யான பரப்புரையை அரசாங்க தரப்பினர் மேற்கொண்ட வருகின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, இவ்வாறான பொய்யான பிரசாரங்களை செய்து வருகின்றனர். இவை முற்றாக பொய் என தெரிவித்தார்.
அதே வேளை கட்டான பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்நாட்டின் இன்று நடுத்தர வர்க்கத்தினர் அழுத்ததிற்கு உள்ளாகியுள்ளனர்.
மைத்திரியின் ஆட்சியில் அவர்களை அழுத்ததிலிருந்து விடுதலை பெற செய்வோம் என்று தெரிவித்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum