Top posting users this month
No user |
Similar topics
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கலையரசன், இராஜேஸ்வரனின் பாதுகாப்பு திடீர் நீக்கம்
Page 1 of 1
கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கலையரசன், இராஜேஸ்வரனின் பாதுகாப்பு திடீர் நீக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன் மற்றும் மு.இராஜேஸ்வரனின் ஆகியோரின் பொலிஸ் பாதுகாப்பை அரசு மீளப்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே இருக்கும்வேளையில் இவரின் பொலிஸ் பாதுகாப்பு மீளப்பெற்றுள்ளமையானது ஒரு அரசியல் பழிவாங்கலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு மீளப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இனியபாரதியின் திட்டமிடப்பட்ட செயல் என கூறப்படுகிறது
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே இருக்கும்வேளையில் இவரின் பொலிஸ் பாதுகாப்பு மீளப்பெற்றுள்ளமையானது ஒரு அரசியல் பழிவாங்கலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு மீளப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது இனியபாரதியின் திட்டமிடப்பட்ட செயல் என கூறப்படுகிறது
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சிவில் பாதுகாப்பு படையினர் அதில் இருந்து நீக்கம்!
» எதிர்த் தரப்பில் இருந்து ஆளுந்தரப்புக்கு மாறிய உறுப்பினர்கள்! கிழக்கு மாகாணசபை அமர்வில்
» வட மாகாணசபை செயலாளர்கள் அதிரடி மாற்றம்!
» எதிர்த் தரப்பில் இருந்து ஆளுந்தரப்புக்கு மாறிய உறுப்பினர்கள்! கிழக்கு மாகாணசபை அமர்வில்
» வட மாகாணசபை செயலாளர்கள் அதிரடி மாற்றம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum