Top posting users this month
No user |
மருத்துவ சூரணம்
Page 1 of 1
மருத்துவ சூரணம்
தேவையான பொருள்கள்:
பொடுதலை.
ஆவாரம் பூ.
அம்மான் பச்சரிசி இலை.
நாயுருவி இலை.
துத்தி இலை.
பிரண்டை.
அத்தி இலை.
தான்றிக்காய்.
கடுக்காய்.
நெல்லிக்காய்.
செய்முறை:
பொடுதலை, ஆவாரம் பூ, அம்மான் பச்சரிசி இலை, நாயுருவி இலை, துத்தி இலை, பிரண்டை, அத்தி இலை, தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து தனி தனியாக உலர்த்தி கொள்ளவும். பிறகு அனைத்தையும் கலந்து நன்றாக பொடி செய்து கொள்ளவும். இந்த சூரணம் மிகவு மருத்துவ குணம் மிகுந்தது.
உபயோகிக்கும் முறை:
இந்த சூரணத்தில் 1 ஸ்பூன் அளவு காலை, மாலை இரு வேளையும் உணவுக்குப்பின் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
உள்மூலம், வெளிமூலம், சீழ்மூலம், இரத்த மூலம், ஆசன அரிப்பு, கடுப்பு ஆசன வெடிப்பு, பௌத்திரக்கட்டி போன்
பொடுதலை.
ஆவாரம் பூ.
அம்மான் பச்சரிசி இலை.
நாயுருவி இலை.
துத்தி இலை.
பிரண்டை.
அத்தி இலை.
தான்றிக்காய்.
கடுக்காய்.
நெல்லிக்காய்.
செய்முறை:
பொடுதலை, ஆவாரம் பூ, அம்மான் பச்சரிசி இலை, நாயுருவி இலை, துத்தி இலை, பிரண்டை, அத்தி இலை, தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து தனி தனியாக உலர்த்தி கொள்ளவும். பிறகு அனைத்தையும் கலந்து நன்றாக பொடி செய்து கொள்ளவும். இந்த சூரணம் மிகவு மருத்துவ குணம் மிகுந்தது.
உபயோகிக்கும் முறை:
இந்த சூரணத்தில் 1 ஸ்பூன் அளவு காலை, மாலை இரு வேளையும் உணவுக்குப்பின் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
தீரும் நோய்கள்:
உள்மூலம், வெளிமூலம், சீழ்மூலம், இரத்த மூலம், ஆசன அரிப்பு, கடுப்பு ஆசன வெடிப்பு, பௌத்திரக்கட்டி போன்
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum