Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சேமிப்பும் சுயசார்பு நிலையும் ஊக்குவிக்கப்பட வேண்டும்! சி.சிறீதரன்

Go down

வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சேமிப்பும் சுயசார்பு நிலையும் ஊக்குவிக்கப்பட வேண்டும்! சி.சிறீதரன் Empty வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சேமிப்பும் சுயசார்பு நிலையும் ஊக்குவிக்கப்பட வேண்டும்! சி.சிறீதரன்

Post by oviya Fri Nov 20, 2015 12:40 pm

அண்மையில் பெய்த பெரும் மழை காரணமாக அன்றாட கூலித்தொழில்களை இழந்து ஜீவனோபாயத்துக்கு பெரிதும் கஸ்டப்பட்டுக்கொண்டிருந்த பரந்தன், குமரபுரம் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வடக்கு மாகாண சபையின் அனுசரணையுடன், வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் பணிப்பின் பேரில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இவ்வளவு கையளிப்பு நடைபெறுகின்றது.

10 வருடங்களின் பின்னர் மிகப்பெருமளவில் எமது நாளாந்த வாழ்வியல் பாதித்து இருக்கின்றது. எமது குடிசைகள் நீருக்குள் மூழ்கி இருக்கின்றது.

பல வயல்நிலங்கள், வீட்டுத்தோட்டங்கள் அழிவுக்குள்ளாகி இருக்கின்றது. விவசாய கூலியாளர்கள், மேசன் தொழிலாளர்கள், தச்சுக் கூலியாளிகளின் வேலைகள் இழக்கப்பட்டிருக்கின்றது.

இதனால் நாளாந்த ஜீவனோபாயத்துக்காக நீங்கள் படும் துன்பங்களை நாம் அறிவோம். அதனால் வடக்கு முதல்வர் சிறிய அளவிலான உதவியையே வழங்கியுள்ளார்.

நீங்கள் இதனைத் தற்காலிகமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். நிரந்தர ஜீவனோபாயத்தின் பாதுகாப்பு என்பது நாம் உழைக்கின்ற காலங்களிலேயே சிறிது சிறிதாக சேமித்து வைத்தல் இத்தகைய இடர்காலங்களுக்கு உதவியாக இருக்கும். யாரையும் நம்பி இருக்காத நிலையை எற்படுத்தும்.

எறும்பு கூட இடர் காலத்தை எதிர்கொள்ள உணவைச் சேமித்து வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.

அவற்றிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.அவ்வாறு சேமித்து பழகுவோமானால் எத்தகைய இடர்வரும் போதும் எமது ஜீவனோபாயம் பாயம் ஒருபோதும் பாதிப்படையாது என்றார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum