Top posting users this month
No user |
பிணையில் விடுவிக்கப்பட்ட தமிழ் கைதிகள் தங்கள் பகுதி பொலிஸ் நிலையத்தில் கைச்சாத்திட ஏற்பாடு!
Page 1 of 1
பிணையில் விடுவிக்கப்பட்ட தமிழ் கைதிகள் தங்கள் பகுதி பொலிஸ் நிலையத்தில் கைச்சாத்திட ஏற்பாடு!
பிணையில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை வவுனியாவிலே இருக்கின்ற குற்றப் புலனாய்வு அலுவலகத்தில் சமுகமளிக்க வேண்டுமென்று நிபந்தனை ஒன்று நீதிமன்றத்தினால் கட்டளை இடப்பட்டிருந்தது.
இது அவர்களை பாரிய அசௌகரியத்திற்கு உட்படுத்துவதாக அமைகின்ற காரணத்தால், தாங்கள் வசிக்கும் பிரதேசத்து பொலிஸ் நிலையத்திலேயே கைச்சாத்திடுவதற்கான ஒழுங்கை செய்ய வேண்டுமென்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.
அதன் காரணமாக, இந்தப் பிணை நிபந்தனையை மாற்றுவதற்கான நடவடிக்கை இன்றைய தினம் நீதிமன்றிற்கூடாக செயற்படுத்தப்படும் என சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத் அவர்கள் திரு. சுமந்திரன் அவர்களுக்கு அறிவித்திருக்கிறார்.
இந்தத் தகவலானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அவர்களை பாரிய அசௌகரியத்திற்கு உட்படுத்துவதாக அமைகின்ற காரணத்தால், தாங்கள் வசிக்கும் பிரதேசத்து பொலிஸ் நிலையத்திலேயே கைச்சாத்திடுவதற்கான ஒழுங்கை செய்ய வேண்டுமென்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களும் வலியுறுத்தியிருந்தனர்.
அதன் காரணமாக, இந்தப் பிணை நிபந்தனையை மாற்றுவதற்கான நடவடிக்கை இன்றைய தினம் நீதிமன்றிற்கூடாக செயற்படுத்தப்படும் என சொலிசிட்டர் ஜெனரல் சுகத கம்லத் அவர்கள் திரு. சுமந்திரன் அவர்களுக்கு அறிவித்திருக்கிறார்.
இந்தத் தகவலானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum