Top posting users this month
No user |
நான் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்: பிறந்த நாளன்று நடிகை ரோஜா அதிரடி பேச்சு
Page 1 of 1
நான் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்: பிறந்த நாளன்று நடிகை ரோஜா அதிரடி பேச்சு
நடிகை ரோஜா, ‘என்னை மிரட்டி கட்சியில் இருந்து விலகச் செய்ய நினைக்கிறார்கள், நான் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்’ என பேசியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா தனது 46–வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அவர் நகரியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் மருத்துவமுகாமுக்கு ஏற்பாடு செய்திருந்துள்ளார்.
அப்போது பேசிய நடிகை ரோஜா, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. தொகுதிகளுக்குத்தான் நிதி ஒதுக்கிறார்.
அதனால் எனது தொகுதி மக்களுக்கு என்னால் முடிந்த சேவையை செய்து வருகிறேன்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை தெலுங்கு தேச கட்சியினர் மிரட்டி தங்களுக்கு பணிய வைக்க முயற்சிக்கிறார்கள்.
என்னையும் மிரட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகச் செய்ய நினைக்கிறார்கள்.
அவர்களது கனவு மலிக்காது. அவர்களது மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்.
மேலும், எனது உயிர் மூச்சு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன் என்று பேசியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா தனது 46–வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அவர் நகரியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் மருத்துவமுகாமுக்கு ஏற்பாடு செய்திருந்துள்ளார்.
அப்போது பேசிய நடிகை ரோஜா, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. தொகுதிகளுக்குத்தான் நிதி ஒதுக்கிறார்.
அதனால் எனது தொகுதி மக்களுக்கு என்னால் முடிந்த சேவையை செய்து வருகிறேன்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களை தெலுங்கு தேச கட்சியினர் மிரட்டி தங்களுக்கு பணிய வைக்க முயற்சிக்கிறார்கள்.
என்னையும் மிரட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகச் செய்ய நினைக்கிறார்கள்.
அவர்களது கனவு மலிக்காது. அவர்களது மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்.
மேலும், எனது உயிர் மூச்சு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன் என்று பேசியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum