Top posting users this month
No user |
பிரசாந்தனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
Page 1 of 1
பிரசாந்தனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று பூ.பிரசாந்தனை ஆஜர்ப்படுத்திய போது, நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
ஆரையம்பதியில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் பூ.பிரசாந்தனை கடந்த 23ஆம் திகதி காத்தான்குடி பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று பூ.பிரசாந்தனை ஆஜர்ப்படுத்திய போது, நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
ஆரையம்பதியில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் பூ.பிரசாந்தனை கடந்த 23ஆம் திகதி காத்தான்குடி பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum