Top posting users this month
No user |
இலங்கைக் கலைஞர்களை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளது: ரஞ்சன் ராமநாயக்க
Page 1 of 1
இலங்கைக் கலைஞர்களை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளது: ரஞ்சன் ராமநாயக்க
இலங்கைக் கலைஞர்களை அரசாங்கம் இழிவுபடுத்தியுள்ளதாக பிரபல நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கலைஞர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் பல கோடி ரூபா செலவில் வெளிநாட்டு கலைஞர்களுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கூட்டமைப்பு அரசாங்கம் இலங்கைக் கலைஞர்களை அவமரியாதை செய்துள்ளது.
ஒரு சிலரைத் தவிர இலங்கைக் கலைஞர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கவில்லை.
இலங்கை பற்றி எவ்வித தெளிவும் அற்றவர்களை அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்தின் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என ரஞ்சன் ராமநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கலைஞர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் பல கோடி ரூபா செலவில் வெளிநாட்டு கலைஞர்களுக்கு பிரபுக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
கூட்டமைப்பு அரசாங்கம் இலங்கைக் கலைஞர்களை அவமரியாதை செய்துள்ளது.
ஒரு சிலரைத் தவிர இலங்கைக் கலைஞர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்கவில்லை.
இலங்கை பற்றி எவ்வித தெளிவும் அற்றவர்களை அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது.
இதன் மூலம் அரசாங்கத்தின் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என ரஞ்சன் ராமநாயக்க இன்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum