Top posting users this month
No user |
பலாத்காரத்தால் பிறந்த குழந்தைக்கு குற்றவாளி சொத்தில் பங்கு உண்டு: அதிரடி தீர்ப்பு
Page 1 of 1
பலாத்காரத்தால் பிறந்த குழந்தைக்கு குற்றவாளி சொத்தில் பங்கு உண்டு: அதிரடி தீர்ப்பு
பலாத்காரத்தால் பிறந்த குழந்தைக்கும், குற்றவாளியின் சொத்தில் பங்கு உண்டு என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில், நடந்த வழக்கு விசாரணை ஒன்றில் நீதிபதிகள் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளனர்.
பலாத்காரத்திற்கு பிறக்கும் குழந்தைகளின் உரிமை தொடர்பான நீதிபதிகள் ஷாபியுல் ஹஸ்நென், டி.கே. உபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையில், நீதிபதிகள் நேற்று வழங்கியுள்ளனர்.
அந்த தீர்ப்பில், பலாத்காரத்தில் பிறந்த குழந்தையை முறைகேடான முறையில் பிறந்த குழந்தையாகக் கருதி, அதற்கும், பரம்பரை சொத்தில் உரிய பங்கினை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில், நடந்த வழக்கு விசாரணை ஒன்றில் நீதிபதிகள் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளனர்.
பலாத்காரத்திற்கு பிறக்கும் குழந்தைகளின் உரிமை தொடர்பான நீதிபதிகள் ஷாபியுல் ஹஸ்நென், டி.கே. உபாத்யாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையில், நீதிபதிகள் நேற்று வழங்கியுள்ளனர்.
அந்த தீர்ப்பில், பலாத்காரத்தில் பிறந்த குழந்தையை முறைகேடான முறையில் பிறந்த குழந்தையாகக் கருதி, அதற்கும், பரம்பரை சொத்தில் உரிய பங்கினை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum