Top posting users this month
No user |
Similar topics
குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டது மிகவும் கீழ்தனமான செயல்!- விமல்
Page 1 of 1
குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டது மிகவும் கீழ்தனமான செயல்!- விமல்
குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டது மிகவும் கீழ்தனமான செயல் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
புலிகள் சுதந்திரம் கொடுக்கும், இரட்டைக் குடியுரிமை வழங்கும் இந்த அரசாங்கம் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தி கைது செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுப்பதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் பிறந்து வளர்ந்த குமார் குணரத்னம் 88 - 89 ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவருக்கு இந்த நாட்டில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இடமளிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்வதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
புலிகள் சுதந்திரம் கொடுக்கும், இரட்டைக் குடியுரிமை வழங்கும் இந்த அரசாங்கம் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியதாக குற்றம் சுமத்தி கைது செய்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுப்பதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் பிறந்து வளர்ந்த குமார் குணரத்னம் 88 - 89 ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்ற அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவருக்கு இந்த நாட்டில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இடமளிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்வதாக விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொலிஸார் தேடும் குமார் குணரத்னம் ஊடகத்திற்கு கடிதம் மூலம் அறிக்கை
» குமார் குணரட்னத்தை கைது செய்ய விசேட நடவடிக்கை!
» விமல் வீரவன்சவின் மைத்துனர் கைது
» குமார் குணரட்னத்தை கைது செய்ய விசேட நடவடிக்கை!
» விமல் வீரவன்சவின் மைத்துனர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum